புதுப்பொலிவுடன் எம்.ஜி.ஆர் வீடு!

சேதமடைந்த நிலையில் புதர் மண்டி காணப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு, சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டம் வடவனூரில், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியபாமாவின் பரம்பரை வீடு உள்ளது. எம்ஜிஆர், குழந்தை பருவம் தொடங்கி இளைமைக் காலம் வரை வாழ்ந்த அந்த வீடு, அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வந்தது. ஆனாலும், போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்பட்ட அந்த வீட்டை யாருமே சீரமைக்க முன்வரவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு எம்.ஜி.ஆரின் … Continue reading புதுப்பொலிவுடன் எம்.ஜி.ஆர் வீடு!